மட்டு. கல்லடி பிரதேசத்தில் கருணா அம்மானால் நிவாரணப் பொருள்கள் விநியோகம்.

இப்பிரதேசங்களின் கிராம சேவையாளர்கள் ஊடாக வழங்கப்பட்ட இவ் நிவாரணப் பொருள்கள் வழங்கலில் அமைச்சின் இணைப்புநச் செயலாளர் பொன் ரவீந்திரன், மற்றும் அமைச்சின் அதிகாரிகளான வரதன் மாஸ்ரர், பரமானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்: முரளிதரன்
யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்: முரளிதரன்

இந்த மக்களின் மேலதிக தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.